பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Thursday, September 24, 2009

மறுமுறை ஒரு முறை பார்ப்போமா ?

தமிழர்களுக்கு வணக்கம்.....!
ஈழத்தில் வாழ்ந்தும் , வாழ்ந்துகொண்டு இருக்கும் என் ஒவ்வொரு தமிழ் இதயத்துக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்......!
பாடல் உடல் (வரிகள்) - கவிப்பேரரசு
பாடல் உயிர் (இசை) - ரகுமான் . அ . ர
பாடல் இதயம் (உருவாக்கம்)-கோபால ரத்னம் சுப்ரமணியம்

கண்களில் பெருகும் கண்ணீர் இதயத்தில் உரசும் வலிகள்.....! இதற்க்கெல்லாம் காலம் சொல்லட்டும் பதில்..........!






விடை கொடு எங்கள் நாடே ..........!
கடல் வாசல் தெளிக்கும் .........!
பனை மரக் காடே , பறவைகள் கூடே மறுமுறை ஒரு முறை பார்ப்போமா ?

உதட்டில் புன்னகை புதைத்தோம் உயிரை உடம்புக்குள் புதைத்தோம் வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம் (விடை கொடு ...)
கந்தல் ஆனாலும் தாய் மடி போல் ஒரு சுகம் வருமா ? வருமா ? (2) சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா ? வருமா ?

கண் திறந்த தேசம் அங்கே கண் மூடும் தேசம் எங்கே ? (2)



பிரிவோம் நதிகளே பிழைத்தால் வருகிரோம் மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம் கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை கடைசியாக பார்க்கின்றோம்
(விடை கொடு ...)

எங்கள் சங்கீதம் பிள்ளையின் அழுகையிலே தொலைதொம்(2) எங்கள் இளம் திங்கள் வெடிகுண்டு புதையிலே புதைத்தோம் முன் நிலவில் மலரில் கிடந்தோம் ,
பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்
கடல் நீர் பறவை தான் இருந்தால் சந்திப்போம் வனமே மலைகளே வாழ்ந்தால் சந்திப்போம்




தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம் சுமைகள் சுமந்து போகின்றோம்

(விடை கொடு ...)

என்றும் தமிழன்
தாமரையான்

No comments: