பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Tuesday, December 22, 2009

'தன்'னிறைவு 



ஓட்டை விழுந்த 
ஓட்டினிலே.....

வெள்ளியை
உருக்கிக் காய்ச்சிய 
ஓடையாய்
ஒழுகிய மழைத் துளி.....

மின்னியது;
ஏழையின் கண்ணுக்கு.....
மலை இல்லா
குற்றாலமாய்......!

------------------------------------------- தாமரையான் 

No comments: