துன்பங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் !
உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன
துன்பங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்
இன்பங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்
உன் நிலை எப்படிப் பட்டதாக இருந்தாலும், அதைக் குறித்து
நீ கவலைப் பட வேண்டாம் ,இலட்சியத்தைப் பற்றிக் கொண்டு
முன்னேறியபடியே இரு!
மற்றவர்களுக்கு நல்லது செய்வது தான் புண்ணிய புண்ணிய
மாகும் . மற்றவர்களுக்கு தீங்கு செய்வது பாவமாகும். மனிதன்
எந்த அளவுக்கு உயர்கிரானோ அந்த அளவுக்கு தக்கபடி, அவன்
கடுமையான சோதனைகளையும் கடந்து சென்றாக வேண்டும் .
கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான
காரியம் எதையும் சாதித்து விட முடியாது. இது என் உறுதியான
நம்பிக்கை.
யார் ஒருவன் தனக்கு உள்ள கௌரவமும் மரியாதையும்
போய் விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன்
அவமானத்தையே அடைகிறான் .
```````சுவாமி விவேகானந்தர்`````````````
No comments:
Post a Comment