பாதப் பதிவுகள் இது வரை....!


View My Stats

Sunday, September 20, 2009

வணக்கம் தோழர்களே..........!

உலகின்

பல மூலைகளில்
பல முகங்களில்
பல இடங்களில் வசித்தாலும்
நம்மை என்றும் என்றென்றும் ஒன்று சேர்க்கும்
உன்னத விஷயம்.............!






நம் தமிழ்...!


சுவாசிப்போம்.....
நேசிப்போம் ......... நம் தமிழை
நம் உயிர் உள்ள வரை............!




ஏற்கனவே வயது பற்பல கொடிகள்...........!
கி.மு கி.பி. எல்லாம் உன்னுள் அடக்கம்...........!
இருப்பினும்
இன்னும் உன்
ஜீவன் எங்களுள் பெருகுவது
நினைத்து மகிழ்ச்சியே
அன்னையே...........!

வாழ்க நீ என்றென்றும்............!

என்றும் அன்புடன்
தாமரையான்.............!

No comments: